வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

சித்திரா பவுர்ணமி

என்னதான் வருடத்திற்கு
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.

14 comments:

குடந்தை அன்புமணி 19 மே, 2009 12:25 am  

ஆகா! நிலாச்சோறு உண்பதில்தான் எத்தனை ஆனந்தம்! அதோடு காதலியும் கூட இருந்தால் கேட்கவா வேண்டும்.

குடந்தை அன்புமணி 19 மே, 2009 12:27 am  

தங்களை பதிவர் (தி.நகரில் நடைபெற்ற)சந்திப்பில் சந்தித்திருக்கிறேன். வனம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்போவதாக கூறினீர்கள். இப்போதுதான் தங்கள் வனத்திற்கு வரமுடிந்தது. வாழ்த்துகள்!

வனம் 19 மே, 2009 4:34 am  

நன்றி குடந்தை அன்புமணி

தொடர்ந்து வாருங்கள்
இராஜராஜன்

ஆதவா 25 மே, 2009 2:05 am  

உங்கள் தளத்தை நான் திறக்கையில் எந்த பிரச்சனையும் எழவில்லையே?? நீங்கள் பென்சில் தளத்தில் குறிப்பிட்டிருந்தவாறு எந்த தளமும் தவறாகத் திறக்கவில்லையே?

அப்படித் திறப்பதானால் அது என்ன தளமென்றூ கூறுங்கள்

வனம் 25 மே, 2009 4:24 am  

நன்றி ஆதவா

ம்ம்ம் இன்று சரியாக இருக்கின்றது

தங்களின் உதவிக்கு நன்றி

இராஜராஜன்

ஆ.முத்துராமலிங்கம் 25 மே, 2009 5:19 am  

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.

நிலாச்சோறு யாருக்குதான் பிடிக்காது.

ஆ.முத்துராமலிங்கம் 25 மே, 2009 5:20 am  

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.

நிலாச்சோறு யாருக்குதான் பிடிக்காது.

நட்புடன் ஜமால் 1 ஜூன், 2009 11:48 pm  

\\ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்\\


ஆஹா! என்ன ஒரு சந்தோஷ நிலை

அதில் எங்கோ இருந்து உண்ணும் எங்களையும் வான் வழி சேர்ந்திருப்போம் என்று ...

அருமைங்க‌

sakthi 2 ஜூன், 2009 2:37 am  

ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.

கண்டிப்பாக அது தான் உண்மையான சந்தோஷ நிலை

அழகிய கவிதை

வனம் 2 ஜூன், 2009 5:13 am  

வணக்கம் முத்துராமலிங்கம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜன்

வனம் 2 ஜூன், 2009 5:14 am  

நன்றி ஜமால்

எப்போதும் நட்புடன் இருப்போம்

வனம் 2 ஜூன், 2009 5:14 am  

வணக்கம் சக்தி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜன்

சாந்தி ரமேஷ் வவுனியன் 2 ஜூன், 2009 1:28 pm  

பவுர்ணமிப் பொழுதில் ஊரில் உறவுகளோடு கழிந்த காலங்கள் போய் புலத்தில் எல்லாம் இழந்து அனாதைகளாய்ப் போனோம்.

!!மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.!!

இனிய அனுபவம்.


சாந்தி

வனம் 3 ஜூன், 2009 12:35 am  

வாங்க சாந்தி ரமேஷ்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜன்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin

நாட்காட்டி

Members

NeoCounter

திரட்டி.காம்

Thiratti.com Tamil Blog Aggregator<

Add-Tamil